கொழும்பு தேசிய வைத்தியசாலையைச் சேர்ந்த ஒரு தாதியர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை அவரது பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேவையாற்றும் தாதியொருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
மத்துகமவில் வசிக்கும் குறித்த தாதிப் பெண் தற்போது களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் பாதிக்கப்பட்ட தாதியுடன் தொடர்புகளை பேணிய வைத்தியசாலை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனை முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM