பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதினை கைதுசெய்ய முன்வைக்கப்பட்ட பிடியாணை கோரிக்கை நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் உள்ளிட்ட மூவரை கைதுசெய்வதற்காக விடுக்கப்பட்ட பிடியாணை கோரிக்கையையே கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை, தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் 2019 ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பதற்காக ஆதரவாளர்களை அழைத்துச் செல்வதற்கு இலங்கை போக்குவரத்துசபையின் பஸ்களை பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த பிடியாணை கோரிக்கை சி.ஐ.டி.யினரால் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைதுசெய்வதற்கான பிடியாணையை பெற்றுக் கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM