இலங்கை பாக்குநீர் பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னார் நீதிமன்றம் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த 26.11.2015 அன்று இலங்கை மன்னார் பாக்குநீர் கடற்பரப்புக்குள் ஒரு இந்திய இலுவைப் படகில் வந்த ஆறு இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்தும் இவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை இன்று மன்னார் நீதிமன்றில் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐ முன்னிலையில் இவர்களை ஆஐர்படுத்தியபோது இவர்களை தொடர்ந்து எதிர்வரும் 21.12.2015 வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதிபதி கட்டளையிட்டார்.
(வாஸ் கூஞ்ஞ)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM