அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் - முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்

Published By: Vishnu

13 Oct, 2020 | 08:45 AM
image

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளும் தமது ஆதரவினை வழங்குவார்கள் என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகள் அனைவரும் பயணிகள் தரவு பதிவை பதிவுசெய்வார்கள், மேலும் கடுமையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவார்கள் என்றும் சங்கத்தின் தலைவர் சுதில் ஜெயருக் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் வாடிக்கையாளர்களுடன் பேசுவதைத் தவிர்ப்பதற்கும், முகக் கவசம் அணியாதவர்கள் வாகனத்திற்குள் நுழைவதைத் தடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59