(செ.தேன்மொழி)
தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு முரணாக செயற்பட்ட மினுவாங்கொட பொலிஸ் நிலைய சாரதி பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் சாரதியாக பணிப்புரிந்து வந்த உத்தியோகத்தர் ஒருவர் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து தப்பி வந்து , களுத்துறை நகரத்திற்கு சென்று மது அருந்தி வீதியில் கிடப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸ் தலைவமையகம் ,பொலிஸ் ஒழுங்காற்று சட்டவிதிகளுக்கமைய அவர் தற்காலிக பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM