லங்கா தனியார் மின்சார சபை நிறுவனத்தின் 12 ஊழியர்களுக்கு கொரோனா

Published By: Vishnu

12 Oct, 2020 | 03:37 PM
image

கந்தானை பகுதியில் அமைந்துள்ள லங்கா தனியார் மின்சார சபை நிறுவனத்தின் 12 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை முன்னதாக கண்டறியப்பட்டது. 

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியரின் மகள் மினுவாங்கொடை  ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.

இந் நிலையிலேயே அவரது தந்தையான லங்கா தனியார் மின்சார சபை நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 12 ஊழியர்களுக்கு பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதில் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்பத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16