ரயில் கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது தொடர்ந்தும் ஏற்கனவே அறவிடப்பட்ட கட்டணங்களே மக்களிடம் அறவிடப்படும் என போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து பஸ் கட்டணங்கள் 6 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ள நிலையில், ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அவர் தெரிவித்தார்.
2008 ஆண்டிற்கு பிறகு ரயில் கட்டணங்களில் மாற்றங்கள் இடம்பெறவில்லையெனவும், மக்களின் நலன்கருதி ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படாதெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பொருட்கள் ஏற்றிச் செல்லும் சேவை மற்றும் ரயில் திணைக்களத்திற்கு சொந்தமான இடங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் இலாபமீட்ட திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM