திருக்கோவிலில் ட்ரோன் கமராவுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

12 Oct, 2020 | 11:32 AM
image

அம்பாறை, திருக்கோவில் பகுதியில் ட்ரோன் கமராவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருக்கோவில் பகுதியில் ட்ரோன் கமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டுக்காகவே பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இவரை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அனுமதியின்றி ட்ரோன் கமராக்களை இயக்குவது குறித்து கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58