அம்பாறை, திருக்கோவில் பகுதியில் ட்ரோன் கமராவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவில் பகுதியில் ட்ரோன் கமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டுக்காகவே பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இவரை கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அனுமதியின்றி ட்ரோன் கமராக்களை இயக்குவது குறித்து கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM