புத்தளம் களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிக்கரட்டுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
புத்தளம் களப்பு பகுதியில் நேற்று மாலை புத்தளத்தைச் சேர்ந்த இருவரினால் இன்னுமொருவருக்கு விற்பனை செய்ய முற்பட்ட போதே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்ததுடன். சொகுசு கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 600 சிகரெட்டுகள் அடங்கிய 60 பண்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சிகரெட் 8 இலட்சம் ரூபாவிற்கு அதிக பெருமதியென தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM