உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை

Published By: Digital Desk 4

11 Oct, 2020 | 02:52 PM
image

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னியடி பகுதியில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்றிரவு(10) இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் மூதூர், கிளிவெட்டி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இவர் கடந்த சாதாரண தரப் பரீட்சையில் எட்டு ஏ மற்றும் ஒரு பி சித்தியையும் பெற்றுக்கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாளை (12) உயர்தரப் பரிட்சை நடைபெறவிருக்கும் நிலையிலே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தற்போது சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்தமைக்கான  காரணங்களை பொலிஸார் தேடி வருவதோடு சடலத்தினை உறவிடர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளிலும் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51