தமிழக மீனவர்களின் எச்சரிக்கை.!

Published By: Robert

20 Jul, 2016 | 10:25 AM
image

தமிழக மீனவர்கள் பாரிய எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக இராமேஸ்வர மீனவர் அமைப்பின் தலைவர் என்.ஜே. போஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று கோரியே குறித்த தொடர்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 22, 26 மற்றும் 28ஆம் திகதிகளில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் தற்போது 103 படகுகளுடன் 77 மீனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கடற்படையினரால் சேதமாக்கப்பட்ட 18 படகுகளுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படவேண்டும் என்றும் போஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09