மன்னாரில் 159 கிலோ கிராமிற்கும் அதிக கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Published By: R. Kalaichelvan

10 Oct, 2020 | 02:49 PM
image

மன்னார் - வான்கலை பகுதிகளிவ் 159 கிலோகிராமிற்கும் அதிகளவிலான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு , இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்கரைக்கு அருகில் உள்ள இடமொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்து 125 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை பொலிஸாரின் தீவிர சோதனையில் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில்  நேற்று இரவு 33 கிலோ கேரள கஞ்சாவுடன்  இரு சந்கேநபர்கள் வான்கலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்கள் 29 மற்றும் 36 வயதுடைய  ஒரே பகுதியில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்ததோடு , அவர்கள் இருவரையும்  மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15