கடலுக்குச் செல்லும் மீனவர்களை பதிவு செய்ய நடவடிக்கை

Published By: Digital Desk 3

10 Oct, 2020 | 01:23 PM
image

(எம்.நியூட்டன்)

கொவிட் 19 இன் தாக்கம் அதிகரித்‌துவரும் நிலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் இந்திய மீனவர்களுடனான தொடர்புகளைமேற்கொண்டுவருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர்பாடலானது கொரோனா மேலும் பரவுவதற்கு சந்தர்ப்பதாக அமையும் என்ற காரணத்தினால் தொழிலுக்குச் செல்லும் மீனவர்களை கடலுக்குள் செல்லும் நேரம் கரைசேரும் நேரம் போன்றவற்றினை பதிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 நோக்த்தாக்கத்தில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான விசேட கூட்டம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோதே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடலுக்குச் செல்லும் மீனவர்களின் விபரங்களும் அவர்கள் சென்று திரும்பும் நேரங்களும் கையொப்பத்துடன் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது தேவைக்கேற்றபடி மாற்றங்கள் செய்யமுடியும் எனவும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12