நீர்கொழும்பு பழைய சிலாப வீதியில் ஆவேமரியா மாவத்தையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
இதையடுத்து குறித்த வைத்தியசாலை மூடப்பட்டு அங்கிருந்த அனைவரும் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் நீர்கொழும்பு சென் ஜோசப் வீதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் மகன் நீர்கொழும்பில் உள்ள பிரபல பீட்சா உணவகம் ஒன்றில் பணியாற்றுவதால் குறித்த பீட்சா உணவகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.
இதுவரையில் நீர்கொழும்பில் மொத்தம் 6 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM