கொரோனாவால் மூடப்பட்டது நீர்கொழும்பு தனியார் வைத்தியசாலை

Published By: Vishnu

09 Oct, 2020 | 05:32 PM
image

நீர்கொழும்பு  பழைய சிலாப வீதியில் ஆவேமரியா மாவத்தையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. 

இதையடுத்து குறித்த  வைத்தியசாலை மூடப்பட்டு அங்கிருந்த அனைவரும் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் நீர்கொழும்பு சென் ஜோசப் வீதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியின் மகன் நீர்கொழும்பில் உள்ள பிரபல பீட்சா உணவகம் ஒன்றில் பணியாற்றுவதால் குறித்த பீட்சா உணவகம் மூடப்பட்டு அங்கு பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.

இதுவரையில் நீர்கொழும்பில் மொத்தம் 6 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47