பலத்தீன விடுதலை இயக்க நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் நாயகமும், பாலஸ்தீனத்தின் பிரதம மத்தியஸ்தரருமான சேக் எரிக்கட் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
65 வயதான எரிக்கட் இந்த தகவலை அவரது டுவிட்டர் பதிவில் வியாழக்கிழமை மாலை தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் மிக முக்கியமான பாலஸ்தீனிய தலைவர்களில் ஒருவராக எரிக்கட் கருதப்படுகிறார்.
முன்னதாக கடந்த 2012 ஆம் ஆண்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதுடன், 2017 ஆம் ஆண்டில் நுரையீரல் மாற்று ஆறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளார்.
இந் நிலையில் தற்போது இலகுவான கொரோனா வைரஸ் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளதாக கூறியிருக்கும் அவர் மேற்குக் கரை நகரமான எரிகோவில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளார்.
சேக் எரிக்கட் பல தசாப்தங்களாக பாலஸ்தீன அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார், பெரும்பாலும் வெளிநாட்டு தூதர்களுக்கும் சர்வதேச ஊடகங்களுக்கும் ஒரு முக்கிய உரையாசிரியராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM