கம்பளையில் ஒருவருக்கு கொரோனா : ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் கதிர்காம் சென்றதாக தகவல்!

Published By: R. Kalaichelvan

10 Oct, 2020 | 10:04 AM
image

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் இருந்து கதிர்காமத்திற்கு சுற்றுலா  சென்ற ஊழியர்ளுடன் தொடர்புகளை பேணிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 29 திகதி முதல் 4 திகதி வரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்களுடன் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் சுற்றுலா சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு சென்ற நபர் கம்பளை உடகல்பாய பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் குறித்த நபர் சிகிச்சைகளுக்காக அனுமதிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21