பிரபல பாதாள குழு உறுப்பினரான பொடி லெசி என்று அழைக்கப்படும் ஜனித் மதுசங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பொடி லெசி நேற்று வெள்ளிக்கிழமை காலி மேல் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் இரண்டாவது சந்தேக நபராக பொடி லெசி பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM