லிந்துலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு 

Published By: Digital Desk 4

09 Oct, 2020 | 09:16 AM
image

நுவரெலியா லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லோகி தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையிலும் ஹட்டன் -  நுவரெலியா A7  பிரதான வீதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சிறுத்தை குட்டியானது வாகனமொன்றில் அடிபட்டு உயிரிழந்திருக்கக் கூடும் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

இதற்கு முன் பல தடவை குறித்த தோட்டப் பகுதியில் சிறுத்தை குட்டிகள் நடமாடுகின்றன என்பது தொடர்பில் தோட்ட மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56