( எம்.எப்.எம்.பஸீர்)
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பல் கெப்டனுக்கு எதிராக சட்ட மா அதிபர் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இலங்கையின் சமுத்திர சூழலலில், மசகு எண்ணெய்யை கலந்தமையால், கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமொன்றினை புரிந்துள்ளதாக கூறியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விபத்தின்போது கப்பலின் கெப்டனான பணியாற்றிய கிரேக்க பிரஜையான ஹிரோஸ் ஹெலியாஸ் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM