இராஜகிரியவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும் கொரோனா

Published By: Digital Desk 4

08 Oct, 2020 | 05:07 PM
image

இராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Articles Tagged Under: Corona virus | Virakesari.lk

இராஜகிரிய வெலிக்கடவத்தை பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மாநகரசபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 27 தொழிலாளர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் மாநகரசபையின் கூட்டமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46