சென். பிரிஜட் மாணவியின் பெற்றோருக்கு கொரோனா

Published By: Vishnu

08 Oct, 2020 | 04:34 PM
image

(எம்.மனோசித்ரா)

சென். பிரிஜட் மகளிர் கல்லூரியின் மாணவியொருவரின் பெற்றோருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குறித்த பெற்றோர் அரச மருத்துவமனையில் சிக்சை பெற்றுவரும் நிலையில் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தொற்றுக்குள்ளான பெற்றோரின் மகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அதன் முடிவுகள் கிடைக்கப் பெறும் என்று பாடசாலை அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாடசாலையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

எனவே இது குறித்து ஆசியர்களும் ஏனைய பெற்றோரும் வீண் பதற்றமடையத் தேவையில்லை என்றும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26