(எம்.மனோசித்ரா)
சென். பிரிஜட் மகளிர் கல்லூரியின் மாணவியொருவரின் பெற்றோருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெற்றோர் அரச மருத்துவமனையில் சிக்சை பெற்றுவரும் நிலையில் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளான பெற்றோரின் மகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை அதன் முடிவுகள் கிடைக்கப் பெறும் என்று பாடசாலை அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாடசாலையில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனவே இது குறித்து ஆசியர்களும் ஏனைய பெற்றோரும் வீண் பதற்றமடையத் தேவையில்லை என்றும் பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM