மண் அகழ்வில் ஈடுபட்ட  உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

07 Oct, 2020 | 09:54 PM
image

மட்டக்களப்பு -  வவுணதீவு பொலிஸ் பிரிவில்  அனுமதிப் பத்திரம் இருந்தும் சட்டதிட்டங்களை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட  ஒருவர் உழவு இயந்திரத்துடன்  கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் தொரிவித்தார்.

இச் சம்பவம் இன்று புதன்கிழமை 07 ஆம் திகதி பிற்பகல் குறிஞ்சாமுனை - புளியடிமடு பகுதியில் இடம் பொற்றுள்ளது.

குறித்த வாகனத்தில் மண் ஏற்றுவதற்காக அனுமதி பெற்ற இடத்தில் மண் ஏற்றாமல் வேறு ஒரு கிராமத்திலுள்ள ஆற்றில் மண் ஏற்றியபோதே உழவு இயந்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59