மாலபேயிலுள்ள வைத்தியர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையில் இன்று முதல் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாக பெண் இனங்காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்திற்கொண்டு குறித்த வைத்தியசாலை கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆடை தொழிற்சாலையிலிருந்து இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
குருணாகலை, மொனாரகலை, யாழ்ப்பாணம், மினுவங்கொடை, கட்டான, சீதுவ, திவுலபிட்டிய, மீரிகம, ஜா-எலா மற்றும் மஹர ஆகிய பகுதிகளிலிருந்தும் சில நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM