மூடப்பட்டது கொழும்பு ரோயல் கோல்ஃப் கிளப்

Published By: Vishnu

07 Oct, 2020 | 12:47 PM
image

கொழும்பு ரோயல் கோல்ஃப் கிளப் (ஆர்.சி.ஜி.சி) இன்று முதல் மூடப்படும் என்று அதன் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

ரோயல் கோல்ஃப் கிளப்பில் பணிபுரியும் தோட்டக் காரரொருவரின் மகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தோட்டக்காரரின் மகள் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் என்று ரோயல் கோல்ஃப் கிளப் நிர்வாகம் தனது உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் தோட்டக்காரர் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று அல்லது நாளை பி.சி.ஆர். சோதனைக்காக அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அதேநேரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோல்ஃப் கிளப் இன்று முதல் மூடப்படுவதுடன் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக தோட்டக்காரருடன் தொடர்புகளை வைத்திருந்த தொழிலாளர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனறும் நிர்வாகம் மேலும் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08