மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்படும் பொது மக்கள் சேவைகளை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
கொவிட் - 19 வைரஸ் காரணமாக நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைக்கு மத்தியில் 2020 ஒக்டோபர் மாதம் 7 ஆம், 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹென்பிட்டி அலுவலகம் மற்றும் வெரஹெர அலுவலகம் பொது மக்களுக்காக திறக்கப்படமாட்டாது என்பதை தயவுடன் அறியத்தருகின்றோம்.
இதன் காரணமாக பொது மக்கள் ஏதேனும் சிரமங்களுக்கு உள்ளாகுவீர்களாயின் அது தொடர்பில் வருத்தத்தை தெரிவிப்பதாகவும் மோட்டார் வாகன போக்கவரத்து திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பிற அனைத்து பொது சேவைகளையும் வழங்குவதற்கான ஒருநாள் சேவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி பத்தரமுல்லயில் உள்ள தலைமை அலுவலகம், காலி, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கிளை அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM