கண்காட்சிகள், பெரிய மாநாடுகள், களியாட்டங்கள், உட்புற மற்றும் வெளிப்புற நிகழ்வுகள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், மதக் கூட்டங்கள் மற்றும் ஊவர்லங்கள் போன்ற பொதுக் கூட்டங்களுக்கு மேலதிக அறிவிப்பு வரும் வரை நடத்தக் கூடாது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, இந்த அறிவித்தல் சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை குறைக்க கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM