மேலதிக அறிவிப்பு வரை பொதுக் கூட்டங்களுக்கு தடை!

Published By: Vishnu

06 Oct, 2020 | 04:21 PM
image

கண்காட்சிகள், பெரிய மாநாடுகள், களியாட்டங்கள், உட்புற மற்றும் வெளிப்புற நிகழ்வுகள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், மதக் கூட்டங்கள் மற்றும் ஊவர்லங்கள் போன்ற பொதுக் கூட்டங்களுக்கு மேலதிக அறிவிப்பு வரும் வரை நடத்தக் கூடாது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, இந்த அறிவித்தல் சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை குறைக்க கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58