நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாகதேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நாள் சேவை எதிர்வரும் 3 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் அலுவலகத்தில் 7 ஆம், 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகிளில் பொது மக்கள் சேவைகள் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அவசர தேவைகள் இருப்பின் பிரதேச செயலகங்களிலுள்ள ஆட்பதிவு பிரிவிற்கு அறிவிப்பதன் மூலம் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எனினும் ஆட்பதிவு திணைக்களத்தில் இடம்பெறுகின்ற ஏனைய அலுவலக சாதாரண சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM