( எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மினுவாங்கொடை, திவுலபிட்டி மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்ட ' தனிமைபப்டுத்தல் ஊரடங்கு ' தொடர்ந்தும் அமுல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று மாலை வரை குறித்த ஊரடங்கு நிலைமையை மீறிய குற்றச்சாட்டில் 39 பேரைக் கைது செய்ததாக பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதனிடையே, குறித்த மூன்று பொலிஸ் பிரிவுகளை தவிர ஏனைய இடங்களில் ஊரடங்கு அமுல் செய்யப்படுவது தொடர்பில் வரை எந்த தீர்மாங்களும் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அனைவரும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கோரினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM