அநுரதப்புரம் மேல் நீதிமன்றத்திற்கு ஹெரோயின் கொண்டு சென்ற பெண்ணொருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறையிலிருந்து வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட தனது கணவருக்கு கொடுப்பதற்காக 32 ஹெரோயின் சிறிய பக்கட்டுக்களை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டு சென்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் - திபிரிகடவல பகுதியைச் சேர்ந்தவராவார். வழக்கு விசாரணைகளுக்காக வரும் மக்கள் செல்வதற்கான பிரதான நுழைவாயிலில் நீதிமன்ற காவலுக்கு நின்ற பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM