கணவனுக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது

Published By: Digital Desk 4

05 Oct, 2020 | 03:29 PM
image

அநுரதப்புரம் மேல் நீதிமன்றத்திற்கு ஹெரோயின் கொண்டு சென்ற பெண்ணொருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறையிலிருந்து வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட தனது கணவருக்கு கொடுப்பதற்காக  32 ஹெரோயின் சிறிய பக்கட்டுக்களை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டு சென்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் - திபிரிகடவல பகுதியைச் சேர்ந்தவராவார். வழக்கு விசாரணைகளுக்காக வரும் மக்கள் செல்வதற்கான பிரதான நுழைவாயிலில் நீதிமன்ற காவலுக்கு நின்ற பொலிஸார்  முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38