மூவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

Published By: Digital Desk 3

05 Oct, 2020 | 05:03 PM
image

2020 ஆம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2020ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வி ஜே.ஆல்டர் மற்றும் சார்ள்ஸ் எம்.ரைஸ், பிரித்தானியாவைச் சேர்ந்த மைக்கல் ஹூடன் ஆகிய மூன்று பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெப்படைடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மூன்று விஞ்ஞானிகளும் இரத்தத்தில் பரவும் ஹெப்படைடிஸ் சி வைரஸிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தீர்க்கமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு முக்கிய உலகளாவிய சுகாதார பிரச்சினை என நோபல் குழு  அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10