2020 ஆம் ஆண்டின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு ஸ்வீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2020ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வி ஜே.ஆல்டர் மற்றும் சார்ள்ஸ் எம்.ரைஸ், பிரித்தானியாவைச் சேர்ந்த மைக்கல் ஹூடன் ஆகிய மூன்று பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெப்படைடிஸ் சி வைரஸ் என்ற கிருமியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
மூன்று விஞ்ஞானிகளும் இரத்தத்தில் பரவும் ஹெப்படைடிஸ் சி வைரஸிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு தீர்க்கமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு முக்கிய உலகளாவிய சுகாதார பிரச்சினை என நோபல் குழு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM