கம்பஹா மாவட்டத்தின் பல பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும், விமான நிலைய நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சில கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் மற்றும் வருகை தரும் முனையங்களில் அமைந்துள்ள வணிக நிலையங்களுக்கான வெளியாட்கள் நுழைவுக்கு பிற்பகல் 12.00 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
கட்டூநாயக்க சர்வதேச விமான நிலைய நிர்வாகம் விமான நிலையத்தின் வருகை முனையம் மற்றும் வருகை முனையத்தின் நுழைவாயிலை மூடுவதற்கும், பொதுமக்கள் பார்வையாளர் அரங்கம் மற்றும் ஓய்வறைகள் என்பவற்றை மூடுவது தொடர்பான தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM