கிளிநொச்சி - வண்டகச்சி - குடுகாடு பிரதேசத்திலுள்ள கிணற்றிலிருந்து 5 வயது குழந்தையொன்றின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை கடந்த 15 ஆம் திகதி காணாமற் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து பொலிஸாரும் அப்பிரதேச மக்களும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த குழந்தையின் சடலம் 2 நாட்களுக்குப் பின் வீட்டின் அருகேயிருந்த கிணற்றிலிருந்து கிடைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையின் இறப்பிற்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM