நாட்டில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Published By: R. Kalaichelvan

04 Oct, 2020 | 10:15 AM
image

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுடைய 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவைகயில் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் , கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் உள்பட , ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3395 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று கம்பஹா திவுலப்பிட்டிய பகுதியில் 39 வயதுடைய  பெண்ணொருவருக்கு மேற்கொள்ளப்பட் பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு , 55 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினம் நேற்றைய தினம் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்குது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51