(நா.தனுஜா)
இலங்கை மருத்துவ கவுன்சிலால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இருந்து முன்னறிவிப்பின்றி 3 ரஷ்ய பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டமையினால், அங்கு மருத்துவ உயர்கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசிலைப் பெற்ற மாணவர்கள் அந்த வாய்ப்பை இழக்கும் நிலையேற்பட்டிருக்கிறது.
எனவே இதுவிடயத்தில் விரைவான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ கவுன்சிலிடம் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே கோரிக்கை விடுத்தார்.
இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தினால் இன்று கொழும்பிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM