இந்தியாவிலிருந்து இலங்கையின் மலையகப் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒருதொகை போதைப்பொருளினை பொகவந்தலாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த போதைப்பொருள்களுடன் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
போதைப்பொருளினை சந்தேக நபர் குறித்த பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை நாளை (19) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM