பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

Published By: Ponmalar

18 Jul, 2016 | 03:21 PM
image

இந்தியாவிலிருந்து இலங்கையின் மலையகப் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒருதொகை போதைப்பொருளினை பொகவந்தலாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த போதைப்பொருள்களுடன் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

போதைப்பொருளினை சந்தேக நபர் குறித்த பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை நாளை (19) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43