சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கைக்குள் அதி உச்சபட்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம்: சிவாஜிலிங்கம்

Published By: Gayathri

03 Oct, 2020 | 03:49 PM
image

ஒற்றையாட்சி என்றால் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என தெரிவித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஜக்கிய இலங்கைக்குள் அதி உச்சபட்ச சமஸ்டியை உருவாக்க முயற்சிப்போம் என தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி தவிர வேறுயெந்த முறையும் வராது என்பதுடன் ஜக்கியம், சமஸ்டி குறித்த பேச்சுக்கு இடமில்லை என சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒற்றையாட்சி என்றால் புதிய அரசியல் அமைப்பு என்ற ஒன்று தேவையில்லை. ஏற்கனவே உள்ள அரசியலமைப்புக்களும் தமிழ் மக்களின் சம்மதமின்றி நிறைவேற்றப்பட்டவை. 

ஆகவே, எங்களுக்கு இலங்கைக்குள் தீர்வு இல்லையென்றால் சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஜக்கிய இலங்கைக்குள் அதி உச்சபட்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம்.

அதுவும் சாத்தியம் இல்லையென்றால், நாங்கள் பிரிந்து சென்று தனி அரசை உருவாக்கவேண்டும் என்பதுதான் உங்கள் சிந்தனையாக இருந்தால், அதனைநோக்கி பயணிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என அமைச்சருக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம். 

ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மூலம் நாம் எங்களுக்குரியதை செய்ய முடியாது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32