சீனாவின் பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் பிற்பகல் ஷாங்க்சியின் தையுவானில் உள்ள டைட்டாய்சன் தீம் சுற்றுலா தளத்திலுள்ள பூங்காவிலே ஒரு பனி சிற்பக்கலை கண்காட்சி மண்டபத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சீனவில், தேசிய விடுமுறை தினமான நேற்று முன்தினம் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் எட்டு நாட்கள் கொண்டாட்டப்படும் டாவுக்கான தேசிய விழா நேற்று முன்தினம் ஆரம்பமாகியிருந்துது. அதன் தொடக்க நாளான வியாழக்கிழமை குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளமை சீன மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM