தமிழ் நாடக விழா நாளை 3ஆம் திகதி முதல் மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
கலாநிதி சண்முகசர்மா ஜெயப்பிரகாஷின் தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வில் 19 குறுநாடகங்களும், 5 நெடுநாடகங்களும் மேடை ஏறவுள்ளன.
கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.
விழவினைக் காணவரும் பார்வையாளர்களுக்கான அனுமதியும் இலவசமாகும்.
கொழும்பில் நடைபெறும் இவ்விழாவைத் தொடர்ந்து இந்த நாடகவிழா யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM