நாளை கொழும்பில் ஆரம்பமாகும் தமிழ் நாடக விழா..!

Published By: Vishnu

02 Oct, 2020 | 01:33 PM
image

தமிழ் நாடக விழா நாளை 3ஆம் திகதி முதல் மருதானை எல்பின்ஸ்டன் அரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

கலாநிதி சண்முகசர்மா ஜெயப்பிரகாஷின் தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் 19 குறுநாடகங்களும், 5 நெடுநாடகங்களும் மேடை ஏறவுள்ளன. 

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றவுள்ளனர்.

விழவினைக் காணவரும் பார்வையாளர்களுக்கான அனுமதியும் இலவசமாகும்.

கொழும்பில் நடைபெறும் இவ்விழாவைத் தொடர்ந்து இந்த நாடகவிழா யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05