தற்போது இந்தியாவில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதை சவாலாக எடுத்த செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் இந்த சவாலை செய்து முடித்த பிரகாஷ் ராஜ், நடிகர்கள் சூர்யா, மோகன் லால், ரக்ஷித் ஷெட்டி மற்றும் நடிகைகள் திரிஷா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோருக்கு கிரீன் இந்தியா சேலஞ்சுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தெலங்கானா அமைச்சரான சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தன்று மரம் நடும் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற ஹேஸ் டென்னை தொடங்கி வைத்து பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய், மகேஷ் பாபு, பிரபாஸ், நாகர்ஜுனா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் இந்த சவாலை ஏற்று மரநடுகையில் ஈடுபட்டதுடன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
கிரீன் இந்தியா சேலஞ்சில் இந்திய பிரபலங்கள் இணைந்துள்ளதால் அவர்களின் ரசிகர்களும் இதனை பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM