தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 342 பேர் விடுவிப்பு!

Published By: R. Kalaichelvan

02 Oct, 2020 | 11:19 AM
image

தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 342 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 47,252 இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 79 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 7,274 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்தோடு இன்று காலை 65 இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

அதன்படி 47 இலங்கையர்கள் டுபாயில் இருந்தும் ,  17 பேர் ஜப்பானிலிருந்தும் ஒருவர் கட்டாரில் இருந்தும் நாட்டிற்கு வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டிற்கு வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09