காணாமல்போன மகன் குறித்து தந்தை விடுக்கும் கோரிக்கை

Published By: Vishnu

01 Oct, 2020 | 04:24 PM
image

கற்பிட்டி, மண்டலகுடா பகுதியில் மன்சாஹிர் முஹம்மது ரிஸ்வான் எனும் 14 வயதுடைய சிறுவன் காணாமல்போயுள்ளான்.

கடந்த 27 ஆம் திகதி முதல் குறித்த சிறுவன் காணாமல்போயுள்ளதாக அவரது தந்தை அப்துல் லதீப் மனசாஹிர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

கற்பிட்டி அல்அக்ஷா தேசியப் பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன், கடந்த 27 ஆம் திகதி வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற போது நீல நிற டீ சேர்ட்டும், நீளக்காற் சட்டை அணிந்திருந்ததாக சிறுவனின் தந்தை அப்துல் லதீப் மனசாஹிர் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனது மகன் தொடர்பில் ஏதும் தகவல் தெரிந்தால் 0762070043 எனும் இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரியப்படுத்துமாறும்  அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27