இலங்கையின் மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு இணைக் குழுவை நியமிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
மதுவரித் திணைக்கள அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விவாதிக்க தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து பிரதமர் கவனம் செலுத்தியதுடன், அரசியல் அழுத்தம் காரணமாக மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் இடமாற்றங்களை உடனடியாக நிறுத்தவும், தகுதியான அதிகாரிகளை மட்டும் இடமாற்றம் செய்யவும் பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM