இணைக் குழுவை நியமிக்க பிரதமர் அழைப்பு

Published By: Vishnu

01 Oct, 2020 | 01:59 PM
image

இலங்கையின் மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு இணைக் குழுவை நியமிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விவாதிக்க தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து பிரதமர் கவனம் செலுத்தியதுடன், அரசியல் அழுத்தம் காரணமாக மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் இடமாற்றங்களை உடனடியாக நிறுத்தவும்,  தகுதியான அதிகாரிகளை மட்டும் இடமாற்றம் செய்யவும் பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11