(நா.தனுஜா)
இவ்வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அதனுடன் தொடர்புடைய உண்மையான தரவுகளை மாற்றுவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
அத்துடன் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்கள் மற்றும் வதந்திகளுக்கு மத்தியில், நான்கு வருடங்களுக்கு முன்னர் '1990 - சுவசரிய' இலவச அம்பியூலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தினோம்.
ஆனால் இன்றளவில் நாடளாவிய ரீதியில் அனைவராலும் மதிக்கப்படுகின்ற ஒரு சேவையாக இது மாறியிருப்பதுடன் கொழும்பில் மாத்திரம் சுமார் 106,273 சம்பவங்களில் உடனடியாக அம்பியூலன்ஸ் சேவையைப் பெற்றுக்கொடுத்திருக்கிறோம்' என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM