கொரோனா தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக லங்கா பிரீமியர் லீக்கின் தொடக்க திகதி மாற்றப்பட்டுள்ளது.
தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளின்படி ‘தனிமைப்படுத்தப்பட்ட தேவைகளை’ பூர்த்தி செய்ய போதுமான கால தேவையை கருத்திற் கொண்ட இவ்வாறு லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ஆரம்ப திகதியை மறுசீரமைக்க இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அதுமாத்தரமன்றி இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) பங்கேற்கும் வீரர்களுக்கு எல்.பி.எல் விளையாடுவதற்கான வாய்ப்பினையும் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 2020 நவம்பர் 14 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த எல்.பி.எல். நவம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM