20 க்கு நீதிமன்றில் தீர்வு காண்பதே சிறந்தது : சபாநாயகர்

Published By: R. Kalaichelvan

30 Sep, 2020 | 01:38 PM
image

(எம்.மனோசித்ரா)

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக 39 பேர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே இது தொடர்பான விடயத்தை நீதிமன்றத்தில் விவாதிப்பதே பொறுத்தமானதாக இருக்கும் என்று சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நீதி மன்றம் தீர்ப்பை வழங்கினாலும் அதனை ஆதரிப்பவர்களும் எதிரானவர்களும் இருப்பார்கள். 39 பேர் 20 இற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே நீதிமன்றத்தில் விவாதிப்பதே சிறந்த வழியாகும்.

சபாநாயகர் என்ற ரீதியில் அதனை சபையில் சமர்பிப்பது மாத்திரமே எனது கடமையாகும். அதற்கு அடுத்த கட்டம் சபையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்தினடிப்படையிலானதாகும்.

அடுத்த மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். தீர்வு வழங்கிய பின்னர் அதனுடன் இவ்விடயம் நிறைவுக்கு வந்துவிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51