மேல் மாகாணத்தில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மேலும் 459 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6 மணிமுதல் இன்று காலை 5 மணிவரை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைளின் போதே இவ்வாறு பலர் கைது செய்யப்படனர்.
இதில் 158 பேர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்து குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்112 சந்தேக நபர்கள் கஞ்சா வைத்திருந்ததோடு , 106 பேர் பல்வேறு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM