பாதாள உலக குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல் காரருமான 'ரத்மலானை அஞ்சு' என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் 21.5 கிராம் ஹெரோயினுடன் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் மஹரகம பொலிஸார் இரு பெண்கள் உட்பட ஐவரை 1.1 கிலோ கிராம் ஹெரோயினுடனும் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM