2024 ஆம் ஆண்டில் ஆளில்லா விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்ப தனது நாடு திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.
டுபாயின் ஆட்சியாளரான முஹமது பின் ரஷீத் அல் மெக்தூம் இன்று செவ்வாயன்று டுவிட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரேபிய தீபகற்பத்தில் எண்ணெய் வளம் நிறைந்த நாடான ஐக்கிய அரபு இராச்சியம் இந்த ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய் கோளுக்கு முதல் முறையாக விண்கலம் ஒன்றை அனுப்பிய பின்னர் ஷேக் முகமதுவின் அறிவிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM