வவுனியாவில் நேற்று நள்ளிரவு முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகள் மற்றும் பிரதான வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர்.
இன்று அதிகாலை 1 மணியிலிருந்து இராணுவத்தினர் வவுனியா நகர் பகுதியில் ரோந்தினை மேற்கொண்டதுடன் மன்னார் பிரதான வீதி வழியாக சென்றிருந்தனர்.
அத்தோடு வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை வழிமறித்த இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களிலே ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரியவருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM