இடிந்து வீழ்ந்த 5 மாடிக் கட்டிடத்தின் உரிமையாளர் கைது

Published By: Vishnu

29 Sep, 2020 | 12:28 PM
image

கண்டி, புவெலிகட பகுதியில் இடிந்து வீழ்ந்த கட்டிடத்தின் உரிமையாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் கண்டி பொலிஸாரால் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 20 ஆம் திகதி குறித்த ஐந்து மாடிக் கட்டிடமானது அருகில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இடிந்து வீழ்ந்தமையினால் வீட்டிலிருந்த ஐவர் இடிபாடுகளில் சிக்குண்டனர்.

பின்னர் அவர்களில் இருவர் மீட்கப்பட்டதுடன், ஒன்றரை மாத குழந்தையும் தம்பதியினரும் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09